சிந்திக்க அமுத மொழிகள் – 259

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க அமுத மொழிகள் – 259

27-10-2017 — வெள்ளி

ஒருவர் தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது, இறைவனிடம் நம்பிக்கை இழப்பதாகும்  —     சுவாமி விவேகானந்தர்.

பயிற்சி: 

1)  தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும் ஒன்றா?

2)  எவ்வாறு?

3) இக்கூற்றின் மூலம் சுவாமி விவேகானந்தர் என்ன வலியுறுத்த விரும்புகிறார்?

வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்