சிந்திக்க அமுத மொழிகள் – 278

சிந்திக்க அமுத மொழிகள் – 278

            

   24-11-2018 — சனி

lotus

 அறிவின் பயனை அடைய சினத்தைத் தவிர்க்க வேண்டும்.”   அண்ணல் காந்தி அடிகள்.

பயிற்சி—

1)   என்ன கூறுகிறார் அண்ணல் காந்தி அடிகள்?

2)   அறிவின் பயன் ஒன்றா? பலவா?

3)   என்னென்ன?

4)   இறுதியான பயன் என்ன?

5)   அறிவின் சக்தியும் பயனும் ஒன்றா? அல்லது வேறு வேறா?

6)   அறிவின் பயனை அடைய சினம் தடையாக உள்ளதா?

7)   சினம் அறிவின் பயனை அடைவதற்கு எவ்வாறு தடையாக உள்ளது?

8)   அறிவின் பயன், சினம் தவிர்த்தல் இந்த இரண்டில் எது முக்கியம்?

9)   அத்தடையாகிய சினத்தை எவ்வாறு தவிர்ப்பது?

10)  அச்சக்தியை/அறிவை வளர்த்துக் கொள்ளவதென்றால் எவ்வாறு வளர்த்துக்கொள்வது?

 

வாழ்க அறிவுச் செல்வம்                                                       வளா்க அறிவுச் செல்வம்

 வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு