சிந்திக்க அமுத மொழிகள்- 93

வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

24-07-2015–வெள்ளி

 

மனவிரிவு, விளக்கம், விழிப்பு நிலை, இவைகொண்டு கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப்போதல்,  பெருந்தன்மை, ஆக்கச்செயல்களில் ஈடுபாடு ஆகியவைகள் எந்த அளவிற்கு வளர்த்துக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சியும், நிறைவும், அமைதியும் பெறலாம்.

….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) மனவிரிவு என்றால் என்ன?
2) விளக்கம் என்றால் என்ன? எதில் விளக்கம் தேவை?
3) விழிப்புநிலை என்பது என்ன?
4) இந்த மூன்றும் நம் இணைய தள சத்சங்கத்தில் கிடைக்கின்றதா?
5) கிரகித்தல் என்றால் என்ன?
6) நிறைவு என்பது என்ன?
7) மகரிஷி அவர்கள் கூறும் எட்டு அம்சங்களின் மூலம் நிறைவு எவ்வாறு கிடைக்கும்? இது அறிவியலைச் சார்ந்ததா?
8) சிறு கட்டுரை எழுதிப் பாருங்களேன்.

வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்