வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
சிந்திக்க வினாக்கள்-278
12-04-2018 – வியாழன்.
புலன்களிலிருந்து விடுதலை என்று எதனைக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உண்மையை அறிஞர் திருவள்ளுவர் எந்தக் குறளில் எடுத்துரைக்கிறார்?
வாழ்க அறிவுச் செல்வம்! வளர்க அறிவுச் செல்வம்!!