March 2019

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள்-287

    வாழ்க மனித அறிவு!                                         வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-287

    07-03-2019 – வியாழன்

    ‘துன்பம் ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்து விட்டாலே அதுவே இறைஉணர்வு பெற வழி வகுக்கும்’ என்கிறாரே மகரிஷி அவர்கள். இது எப்படி சாத்தியமாகின்றது? மனதின் இயக்கம் பற்றிய விளக்கத்தின் துணையோடு ஆராயவும்.  மகரிஷி அவர்களின் இக்கூற்றிற்கு ஆன்மீக வரலாற்றில் ஏதேனும் உதாரணம் உள்ளதா?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                        வளர்க அறிவுச் செல்வம்!!

  • சிந்திக்க வினாக்கள்-286

    வாழ்க மனித அறிவு!                                                  வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்-286

    04-03-2019 – திங்கள்

     

    மனதைப் பற்றிக் கூறும்போது வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒரு முறை “ I am not telling out of ego. Nobody else except myself has given explanation about mind’. எனக் கூறியுள்ளார். இக்கூற்றினை நினைவில் கொண்டு மனதைப் பற்றியும் மனதின் இயக்கத்தைப் பற்றியும் மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது நினைவில் கொண்டு வந்து மகிழ்ந்து பார்ப்போமே! வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!