admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள்- 39

    16-01-2015

     

    amudhamozhi_38

    ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை.

                                                                        ….. புத்தர்.  அ.மொ.ப.17-56

     

    பயிற்சி:

    1) ஏன்?

    2) தியானம் கைகூடுவது என்றால் என்ன?

     3) ஞானத்திற்காகத்தானே தியானம்?  அப்படியிருக்கும்போது ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை என்கிறாரே புத்தர். என்ன பொருள்?

    4)  புத்தர் கூறும் ஞானம் என்பது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                 வளா்க அறிவுச் செல்வம்

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்- 38

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    15-01-2015-திங்கள்

    வாழ்க வளமுடன்.

    ”நிறைவு பெறாமல் இருக்கும் ஆசைகளின் கூட்டம், கருமையத்தைக் களங்கப்படுத்திவிடும்”  

    என்கிறார்  வேதாதத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி:

    வினாக்கள்-

    1) கருமையத் தூய்மை என்றால் என்ன?

    2) தூய்மையான கருமையத்தில் என்ன ஒரு பதிவு முக்கியமாக இருக்க வேண்டும்?

    3) நிறைவு பெறாத ஆசைகளின் கூட்டம் எவ்வாறு கருமையத் தூய்மையைக் கெடுக்கும்?

     

    வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு

    Loading