சிந்திக்க அமுத மொழிகள்- 39
16-01-2015
ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை.
….. புத்தர். அ.மொ.ப.17-56
பயிற்சி:
1) ஏன்?
2) தியானம் கைகூடுவது என்றால் என்ன?
3) ஞானத்திற்காகத்தானே தியானம்? அப்படியிருக்கும்போது ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை என்கிறாரே புத்தர். என்ன பொருள்?
4) புத்தர் கூறும் ஞானம் என்பது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
![]()



Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.