வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
06-03-2015—வெள்ளி
வாழ்க்கைத் தேவைகள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ அந்த அளவுக்குத்தான் நிம்மதியும் சாத்தியமாகின்றது. ஒரு தேவை இன்னொரு தேவைக்கு வழி வகுக்கிறது. முடிவில் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதிலேயே வாழ்நாள் வேகமாக கழிந்து விடுகிறது.
…. பெர்னாட்ஷா
பயிற்சி—
1) இதனை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா?
2) எல்லோருமேதான் வாழ்கின்றனர். இந்த உண்மையை எல்லோரும் அறிவதில்லை என்பதால் இந்த உண்மையை அறிஞர் பொ்னாட்ஷா கூறுகின்றாரா?
3) இதே பொருளில் வள்ளுவம் கூறும் குறளை நினைவு படுத்திக் கொள்ளவும்
4) இதே பொருளில் மகரிஷி அவர்கள் கூறும் அமுத மொழியினை நினைவு படுத்திக் கொள்ளவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்