வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-296(205)
14-05-2020 – வியாழன்
அறியாமை
அ) பொதுவாக அறியாமை என்பது என்ன?
(ஆ) அதனால் விளைவது என்ன?
(இ) வாழ்வியலோடு இணைத்து அறியாமைக்கு பொருள் கூறவும்.
(ஈ) எவையெல்லாம் அறியாமைகள்?
(உ) ஒருவரின் அறியாமையால் மற்றவருக்கு பாதிப்பு உண்டா? எவ்வாறு?
(ஊ) அவ்வாறு பாதிப்பு உண்டாகும்போது முதலாமவரின் நிலை என்ன?
(எ) முதலாமவர் அந்நிலையினை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
(ஏ) ஏன் இயற்கையில் இந்த நிலை?! இது நியாயமா?
(ஐ) அறியாமையை சமுதாயத்தில் எவ்வாறு நீக்கலாம்?
(ஒ) இவ்வினாக்களுக்கான விடையைத் தொகுத்து அறியாமை என்கின்ற தலைப்பில் கட்டுரை எழுதிப்பார்க்கலாமே!
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்