வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
23-11-2014
ஆண்டவனின் திருவருளைப் பெற வேண்டுமானால், சாதி, மதம், சமயம், வருணம், நாடு. மொழி, காலம், பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கைகள் போன்ற தடைகளை அறவே ஒழித்தல் வேண்டும்.
……………………… வள்ளலார்
குறிப்பு: கவனிக்கவும், பெற வேண்டுமானால் என்றுதான் வள்ளாரும் குறிப்பிடுகிறார். ஒன்பது தடைகளைக் குறிப்பிடுகிறார். சிந்திக்கவும்.
*****
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்