சிந்திக்க அமுத மொழிகள்- 20

வாழ்க மனித அறிவு                                                                               வளர்க மனித அறிவு

 

13-12-2014

சுக போகத்தை நாடி விரும்பி ஓடுகிறோம். ஆனால், அதையும் கடந்து மேலே சென்றால் ஒழிய இறைவனாகிய பேரின்பத்தை அடைய முடியாது.

…….. அரவிந்தர்

குறிப்பு:    1)  ”ஓடுகிறோம்” என்று ஏன் அரவிந்தர் அவ்வாறு கூறுகிறார்?
2) புலனின்பத்தை விட்டொழித்தால் ஒழிய பேரின்பம் அடைய முடியாதா?

வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்