வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள்- 242
30-12-2016 — வெள்ளி
“பித்தா! நீ எமனை மறந்தாய், இந்த உடல் நிச்சயம் அன்று, மாவில் உப்பு கலப்பது போல் சிறு மண்ணுடன் மண்ணாகிவிடும்.”
. . . அரவிந்தர்.
பயிற்சி—
1) என்ன கூறுகிறார் அரவிந்தர்?
2) இதனை வேறு சான்றோர்களின் கூற்றுடன் இணைத்து சிந்தனை செய்யலாமே!
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்