16-01-2015
ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை.
….. புத்தர். அ.மொ.ப.17-56
பயிற்சி:
1) ஏன்?
2) தியானம் கைகூடுவது என்றால் என்ன?
3) ஞானத்திற்காகத்தானே தியானம்? அப்படியிருக்கும்போது ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை என்கிறாரே புத்தர். என்ன பொருள்?
4) புத்தர் கூறும் ஞானம் என்பது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்