சிந்திக்க அமுத மொழிகள்- 39

16-01-2015

 

amudhamozhi_38

ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை.

                                                                    ….. புத்தர்.  அ.மொ.ப.17-56

 

பயிற்சி:

1) ஏன்?

2) தியானம் கைகூடுவது என்றால் என்ன?

 3) ஞானத்திற்காகத்தானே தியானம்?  அப்படியிருக்கும்போது ஞானமில்லாதவனுக்குத் தியானம் கைகூடுவதில்லை என்கிறாரே புத்தர். என்ன பொருள்?

4)  புத்தர் கூறும் ஞானம் என்பது என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்                                                                 வளா்க அறிவுச் செல்வம்