வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-06-2015—வெள்ளி
“பயனற்ற, வீணான, பகட்டான காரியங்களில் ஈடுபட்டவர்களும், கர்வம் நிறைந்தவர்களும் என்னை விட்டு வெகுதூரம் விலகியவர்கள்.”
…… நபிகள் நாயகம்.
பயிற்சி— 1) மேலே கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றும் எவ்வாறு அறிவியல் ரீதியாக இறையைவிட்டு விலகச் செய்கின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்