வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
21-05-2015— வியாழன்
தன்முனைப்பிலிருந்து உண்டாகும் இரு எண்ணக் கோடுகள் என்ன? அவற்றைச் சற்று விளக்கவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-73
18-05-2015—வியாழன்
ஐவகைக் கடமைகளாவன:
1) தான் 2) குடும்பம் 3) சுற்றம் 4) ஊர் 5) உலகம்
…….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.