வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
01-06-2015 – திங்கள்
1) பாசம், அன்பு ஆகிய இரண்டையும் வரையறுக்கவும், எது சரி?
2) இவ்விரண்டையும் வித்தியாசப்படுத்திக் கூறும் மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை
நினைவு கூறவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-76
1) வினைப் பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்