வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-11-2014
கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.
கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.
…….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
குறிப்பு: கடமை கடவுளுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இறையுணர்வின் விளைவான அறவுணர்வின் மூன்று அம்சங்களில் இரண்டாவதாக கடமை உள்ளது.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்