வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
03-07-2015—வெள்ளி
“காலத்தை, நேரத்தை வீணாக்கினால், அவர் இரக்கமற்ற முறையில் தண்டிக்கப்படுவர்“
….. மகாத்மா காந்தி
பயிற்சி—
1) ஏன் அவ்வாறு கடுமையாக எச்சரிக்கிறார்? உண்மையில் அவ்வாறுதான் நடக்கின்றதா?
2) வாழ்க வளமுடன். யாரும் இக்குற்றத்திற்கு ஆளாக வேண்டாம். ஒரு வேளை அப்படிக் குற்றத்திற்கு ஆளாகி இப்போது உணர்ந்தால் அவா்களின சங்கல்பமும், முயற்சியும், பயிற்சியும் எவ்வாறு இருக்க வேண்டும்?
3) வேறு அறிஞர்கள் இது பற்றி என்ன கூறி இருக்கின்றனர்?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்