வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
17-07-2015வெள்ளி
நிறைகுடம் ததும்பி ஒலிப்பதில்லை. அதுபோல் கடவுளை அறிந்தவன் அதிகம் பேசுவதில்லை.
….. ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
பயிற்சி—
1) ஏன் ஒலிப்பதில்லை?
2) அதிகம் பேசாதது சரியா?
3) சரியில்லை என்றால் அதிகம் பேசலாமா? என்ன எச்சரிக்கை தேவை?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்