வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க அமுத மொழிகள் – 236
09-12-2016 — வெள்ளி
‘எந்த உயிர்க்கும் தன்னால் சிறு கெடுதலும் உண்டாகக் கூடாது என்று நினைப்பவர்களே ஞானத்தின் வாசலுக்குள் நுழைந்து விட்டவர்கள்’.
. . . மகாவீரர்.
பயிற்சி:–
1) இந்த உண்மை ஏற்கனவே நாம் அறிந்த எந்த உண்மையுடன் ஒற்றிருக்கின்றதா?
2) ஞானத்தின் வாசல் என்பது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்