சிந்திக்க அமுத மொழிகள்- 125

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

13-11-2015—வெள்ளி

உண்மையில் கடவுளும், குருவும் வேறல்லர்; ஓர் உருவானவரே.
                                                                                                                            ….. ஸ்ரீ ரமணர்.
பயிற்சி—
1) இந்த பொருளோடு இணைக்கக்கூடிய குறள் எதேனும் உள்ளதா?
2) குருவையும், கடவுளையும் இணைத்துக் கூறும் வேறு கூற்றுக்களை(ஸ்லோகம்) நினைவு கூறவும்.

அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்

உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
நன்றி.

வாழ்க வளமுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *