சிந்திக்க அமுத மொழிகள்- 162

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

 

19-03-2016 — சனி

“சோம்பித் திரிபவர்கள் ஒர் எறும்பிடம் சிறப்பான பாடம் பயில மாட்டார்களா?

. . . சாலமன் மன்னன்.

பயிற்சி—
1) அறிஞர் சாலமன் மன்னனின் ஆதங்கம் பற்றி சிந்திக்கவும்?

2) சோம்பலைப் பற்றி திருவள்ளுவர் அருளியுள்ள அதிகாரம் என்ன?
3) அந்த அதிகாரம் எந்த அதிகாரத்திற்கு பின், எந்த அதிகாரத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளது?

வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *