சிந்திக்க வினாக்கள்-244

வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

lotus

சிந்திக்க வினாக்கள்-244

    09-01-2017 – திங்கள்

கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்?  கடவுளை நெருங்கி அவருடன் இணைவது மனிதப்பிறவிக்கு அவசியமில்லையா? இந்த தூரத்தைக் கடக்க வேண்டாமா? எவ்வாறு கடப்பது?  மேற்கொண்டு சிந்திக்கவும்.

வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *