சிந்திக்க வினாக்கள் – 55
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு 16-03-2015 – திங்கள் வாழ்க வளமுடன். வீடுபேறு என்பதனை விளக்கவும். வானவர் என்பவர் யார்? ஏன் அவர் வானவர் என அழைக்கப்படுகிறார்? வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு 16-03-2015 – திங்கள் வாழ்க வளமுடன். வீடுபேறு என்பதனை விளக்கவும். வானவர் என்பவர் யார்? ஏன் அவர் வானவர் என அழைக்கப்படுகிறார்? வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? FFC- 65 (4/?) 15-03-2015 – ஞாயிறு சென்ற அறிவிற்கு விருந்தில் அகமே மெய்ப்பொருள் என்று உறுதிப் படுத்துவதற்கு மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய குறட்பாவைப் பார்த்தோம். இப்போது மெய்ப்பொருள்தான் அறிவு என்று உறுதிப் படுத்த, உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய குறட்பாக்களைக் கவனிப்போம். அதிகாரம் – மெய்உணர்தல் “எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” …குறள் எண்.355 […]
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு 14-03-2015— சனி ஆடம்பரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒழுக்கம் மறைய ஆரம்பிக்கின்றது? … ரூஸோ பயிற்சி— 1) ஆடம்பரம் என்றால் என்ன? 2) ஒழுக்கம் என்றால் என்ன? 3) ஆடம்பரமும் ஒழுக்கமும் ஒன்றுக்கொன்று எதிரானதா? 4) ஆடம்பரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒழுக்கம் எப்படி மறைகிறது? 5) ஆடம்பரத்தின் எதிர்ச்சொல் என்ன? அதனைத் தெரிந்து கொண்டு, கடைபிடிக்கலாமன்றோ, ஒழுக்கம் அதிகரிப்பதற்கும், நிலைப்பதற்கும்! வாழ்க அறிவுச் செல்வம் […]