சிந்திக்க அமுத மொழிகள்- 55
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு […]
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு […]
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு 12-03-2015 – வியாழன் வாழ்க வளமுடன். மனதால் நினைப்பதைச் செய்ய, உடல் சில நேரங்களில் ஒத்துவருவதில்லை. ஏன்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? FFC- 64 (3/?) 11-03-2015 — புதன் கடந்த அறிவிற்கு விருந்தில், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் இயற்றிய குருவணக்கப்பாடலில், தாயுமான சுவாமிகளை, நினைவுகூர்ந்தது பற்றி ஆராய்ந்தோம். முடிவில்லா ஆன்மீகத் தொடர் ஓட்டத்தில்(NEVER ENDING SPIRITUAL RELAY RACE) ஒவ்வொரு ஞானியுமே, ‘தொடர் ஓட்ட விளையாட்டுப் பந்தயத்தில்(SPORTS)’ பங்கு பெரும் விளையாட்டு வீரர்களைப் போன்றவர்கள் என்று பார்த்தோம். அவர்களை ஏன் […]