March 2015

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள் – 53

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு   09-03-2015 – திங்கள் வாழ்க வளமுடன். இயற்கை தன்னுடைய தன்மாற்றத்தில் எப்போது, ஏன் உயிர்களாகியது?  இந்த வினாவை ஆறாம் அறிவு கேட்கலாமா?   வாழ்க மனித அறிவு                   வளா்க மனித அறிவு

  • 63 -இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?FFC- 63 (2/?) 08-03-2015 — ஞாயிறு கடந்த அறிவிற்கு விருந்தில், பூதவுடலை உதிர்த்தாலும் மகான்கள், சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதனை அறிந்தோம். அந்த அருளாளர்களுடன் நம்மை இணைத்துக் கொண்டு அருட்பயனைப் பெறுவதற்கான யுக்திகளை அறிய இருக்கிறோம் இனிவரும் அறிவிற்கு விருந்து பகுதியில். முதலில் தாயுமான சுவாமிகள் எவ்வாறு மகரிஷி அவர்களுக்கு அருட்துணையாக இருந்திருக்கிறார் என்று பார்ப்போம். தாயுமானவர் அவதரித்தது கி.பி. 1705 ஆம் […]

  • சிந்திக்க அமுத மொழிகள்- 54

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு   07-03-2015—சனி வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையைக் கடக்க முடியாமல் தத்தளித்துத் தவிக்கும் மனிதன் அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றது அறம். …….வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயிற்சி— 1) வினைக்கடலிலிருந்தும், மனக் கவலையிலிருந்தும் வெளிவர திருவள்ளுவர் கூறும் அறிவுரைகளை எடுத்துக் கூறும் இரண்டு […]