சிந்திக்க கவிகள்-13
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!! சிந்திக்க கவிகள்-13 05-05-2022-வியாழன் குறிப்பு: முதல் முறையாக சத்சங்கத்தின் இப்பகுதியில் கலந்துகொள்பவர்கள் கவியினால் பயன் பெற மேற்கண்ட புதுயுக்தியை படித்துவிட்டு வரவும். ‘கவியினால் பயன் பெற’ என்பது கவியினால் சிந்தித்தல் என்பதாகும். வாழ்க வளமுடன் அன்பர்களே! பயிற்சிக்கு முன்னர் கவியினால் பயன் பெற புதுயுக்தியை படித்துவிட்டீர்களா அன்பர்களே! இயல்பும் உயர்வும் அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு” . […]