சிந்திக்க அமுத மொழிகள்- 303

வாழ்க மனித அறிவு!      வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்- 303

02-06-2020—செவ்வாய்

 

நம்மை நாமே சீர்திருத்தம் செய்துகொண்டால் சமுதாயத்தில் சீர்திருத்தம் தானே வரும்”   

. . . ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்

          பயிற்சி:

  1. என்ன கூறுகின்றார் ஸ்ரீ பகவான் ரமண மகரிஷி அவர்கள்?
  2. சீர்திருத்தம் என்றால் என்ன?
  3. சீர்திருத்தம் மனிதவாழ்விற்கும், சமுதாயத்திற்கும் அவசியமா?
  4. ஏன் அவசியம்?
  5. தற்போது மனிதசமுதாயம் வாழ்கின்ற சூழலில் எவை எவையெற்றில் சீர்திருத்தம் அவசியம்? அதனை முன்னுரிமை அடிப்படையில்(on priority basis) பட்டியலிடமுடியுமா?
  6. சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் போதுமானதாகாதா? சமுதாயத்திலிலும் சீர்திருத்தம் அவசியம்தானா?
  7. சீர்திருத்தம் சமுதாயத்தில் தானாகவே ஏற்படமுடியுமா? அல்லது ஏற்படுத்த முடியுமா?
  8. சுயதிருத்தம்/சுயசீர்திருத்தம் எப்படி சமுதாய சீர்திருத்தத்திற்கு வழிகோலும்?
  9. இருபதாம் நூற்றாண்டின் சீர்திருத்தச் செம்மலான வேதாத்திரி மகரிஷி அவர்கள் சீர்திருத்தம் பற்றி பாடல்கள் வாயிலாகவும் உரைநடை வாயிலாகவும் என்ன கூறியிருக்கிறார்? வாழ்க வளமுடன்!

வாழ்க அறிவுச் செல்வம்

வளா்க அறிவுச் செல்வம்