சிந்திக்க அமுத மொழிகள்- 317(244)

வாழ்க மனித அறிவு!             வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்- 317(244)

10-07-2020  — வெள்ளி


இறைவனை நேசித்தால் விவேகமும், வைராக்கியமும் தானாக வரும்”.  

                                                           . . .  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.


 பயிற்சி:

  1. நேசிப்பது என்பது என்ன?
  2. இறைவனை நேசிப்பது என்பது என்ன?
  3. இறைவனை எவ்வாறு நேசிப்பது?
  4. விவேகம் என்பது என்ன?  அதன் அவசியம் என்ன?
  5. வைராக்கியம் என்பது என்ன? எதற்கு வைராக்கியம் அவசியமாகின்றது?
  6. இறைவன் உருவமாக இருந்தால்தான் நேசிக்கவும், ரசிக்கவும் முடியுமா?
  7. இறைவன் அரூபி எனத்தெரிந்து விட்டதால் அவனை நேசிக்க முடியாதா?  ரசிக்க முடியாதா?
  8. இறைவனை நேசித்தலுக்கும், விவேகம் மற்றும் வைராக்கியம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
  9. மேற்கொண்டு சிந்திக்கவும்.

வாழ்க சிந்தனைச் செல்வம்!  வளர்க சிந்தனைச் செல்வம்!!

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!