அயரா விழிப்புணர்வு – 4 / ?
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு அயரா விழிப்புணர்வு – 4 / ? FFC – 37 (Constant Awareness) 14-12-2014–ஞாயிறு சென்ற வாரம் புதனன்று மனவளக்கலையின் மூன்று வளர்நிலைகளில் முதல் இரண்டு நிலைகளான “மனம் விரிவு பெறுதல் மற்றும் இயற்கை விதி அறிதல் ஆகியவைப்பற்றிச் சிந்தித்தோம். இன்று மூன்றாவதான வளர்நிலையிலிருந்து சிந்தனையைத் தொடங்குவோம். மூன்றாவது வளர்நிலை ‘எண்ணம், சொல், செயல்’ ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல். எவ்வாறு விழிப்பில்(விழிப்பு நிலையில்) விழிப்பாக இருப்பது பற்றிச் […]