சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்-234

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-234

    05-12-2016 – திங்கள்

    புறத்தவம் என்று எதனைக் கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-233

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

     

    சிந்திக்க வினாக்கள்-233

    01-12-2016 – வியாழன்

    காமதேனு, கற்பகம், சிந்தாமணி ஆகிய மூன்றிற்கும் மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-232

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    28-11-2016 – திங்கள்

    ‘கலாச்சாரம்’ என்கின்ற சொல்லுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-231

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-231

    24-11-2016 – வியாழன்

    ‘அளவு’, ‘முறை’ என்பது என்ன என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-230

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-230

    21-11-2016 – திங்கள்

    ‘உன் விதியை வகுப்பவன் நீயே’ என சுவாமி விவேகானந்தர் எவ்வாறு கூறுகிறார்? இதே உண்மையினை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-229

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-229
                                                                                                                                17-11-2016 – வியாழன்

    பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல எந்நாளும் பேணி அதனால் பெறும் அறனை அறிதல் சான்றோர் கடன் என்று மகரிஷி அவர்கள் கூறுவது எவ்வாறு? இந்தக் கடனை நிறைவேற்ற சான்றோர்கள் என்ன செய்கின்றனர்?  இதற்கான உதாரணப் புருஷர் யார்?

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-228

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-228

    14-11-2016 – திங்கள்

    கடவுளுக்கும் கடமைக்கும் உள்ள தொடர்பு என்ன? இரண்டும் ஒன்றா? எவ்வாறு?

     

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-227

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-227

    10-11-2016 – வியாழன்

    தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம். அதற்கு மகரிஷி அவர்கள் கூறுகின்ற உவமானம் என்ன? தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம் என்பது கருத்தியலாக உறுதிபடுத்தப்பட்டுவிட்டதா? கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் எவ்வாறு உறுதி படுத்துவது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-226

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    சிந்திக்க வினாக்கள்-226

    07-11-2016 – திங்கள்

    எவை எல்லாம் மனவளமாகக் கருதப்படுன்றன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்- 225

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     

    lotus03-11-2016 – புதன்.

    இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல என்று எவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-224

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     

    lotus

    31-10-2016 – வியாழன்

    அறிவின் வறுமைகளை தக்க உதாரணங்களுடன் விளக்கவும்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-223

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    27-10-2016 – வியாழன்

    சீர்திருத்தம் என்றால் என்ன? அது ஏன் தேவை?

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்