சிந்திக்க வினாக்கள்-234
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-234
05-12-2016 – திங்கள்
புறத்தவம் என்று எதனைக் கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-234
05-12-2016 – திங்கள்
புறத்தவம் என்று எதனைக் கூறுகின்றார் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-233
01-12-2016 – வியாழன்
காமதேனு, கற்பகம், சிந்தாமணி ஆகிய மூன்றிற்கும் மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
–
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
28-11-2016 – திங்கள்
‘கலாச்சாரம்’ என்கின்ற சொல்லுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-231
24-11-2016 – வியாழன்
‘அளவு’, ‘முறை’ என்பது என்ன என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-230
21-11-2016 – திங்கள்
‘உன் விதியை வகுப்பவன் நீயே’ என சுவாமி விவேகானந்தர் எவ்வாறு கூறுகிறார்? இதே உண்மையினை மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-229
17-11-2016 – வியாழன்
பிறர் துன்பத்தையும் தம் துன்பம் போல எந்நாளும் பேணி அதனால் பெறும் அறனை அறிதல் சான்றோர் கடன் என்று மகரிஷி அவர்கள் கூறுவது எவ்வாறு? இந்தக் கடனை நிறைவேற்ற சான்றோர்கள் என்ன செய்கின்றனர்? இதற்கான உதாரணப் புருஷர் யார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-228
14-11-2016 – திங்கள்
கடவுளுக்கும் கடமைக்கும் உள்ள தொடர்பு என்ன? இரண்டும் ஒன்றா? எவ்வாறு?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-227
10-11-2016 – வியாழன்
தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம். அதற்கு மகரிஷி அவர்கள் கூறுகின்ற உவமானம் என்ன? தோற்றங்கள் தோன்றா முன்னர் இருந்தது அரூபம் என்பது கருத்தியலாக உறுதிபடுத்தப்பட்டுவிட்டதா? கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் எவ்வாறு உறுதி படுத்துவது?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
சிந்திக்க வினாக்கள்-226
07-11-2016 – திங்கள்
எவை எல்லாம் மனவளமாகக் கருதப்படுன்றன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல என்று எவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
31-10-2016 – வியாழன்
அறிவின் வறுமைகளை தக்க உதாரணங்களுடன் விளக்கவும்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
27-10-2016 – வியாழன்
சீர்திருத்தம் என்றால் என்ன? அது ஏன் தேவை?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de