சிந்திக்க வினாக்கள்

  • சிந்திக்க வினாக்கள்- 222

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

     

    24-10-2016 – திங்கள்.

    மாயைப் பற்றி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-221

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     20-10-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
    ———— ஒலியால் சங்கீதம் பயனற்றுக் காண்பதைப்போல் ————– காண்போர்

    அறிவில் நற்குணங்கள் பயனற்றிருக்கும்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-220

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    17-10-2016 – திங்கள்

    இயற்கையின் சிறப்பே எண்ணம் என்று எவ்வாறு கூறுகிறார்கள் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-219

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    13-10-2016 – வியாழன்.

    ‘மூடப்பழக்கம்’, ‘முட்டாள்’, ‘மூடன்’ ஆகிய சொற்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-218

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    10-10-2016 – திங்கள்.

    “தெளிவே ஞானம்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள கவி என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-217

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

    06-10-2016 – வியாழன்.

    ஞானத்தின் சிறப்பு விளக்கமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதனைக் கூறுகிறார்? ஏன் அதனை சிறப்பு விளக்கமாகக் கூறுகிறார்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-216

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    03-10-2016 – திங்கள்

    சத்-சித்-அனந்தம் என்பதற்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்- 215

      வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

     

    29-09-2016 – வியாழன்

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    (அ)
    எந்த எண்ணமும் ————————- அடைவதில்லை. ————– ஏற்பட்டால் எண்ணுகிற  எண்ணத்திலும் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.

                                                                                                         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    (ஆ)
    ஒரு ——— எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் ———————     உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-214

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

     

    26-09-2016 – திங்கள்

    (அ) அறிவுத்திருச்சபை என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
    (ஆ) ஏன் அறிவுத்திருச்சபை என அழைக்கச்சொல்கிறார்?
    (இ) அதன் பணிகளாகக் கூறுவது என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                    வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-213

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    22-09-2016 – வியாழன்.

    (அ) ஆசைக்கும் சினத்திற்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது?
    (ஆ) ஆசைக்கும் ஞானத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

    (இ) ஆசைக்கும் அமைதிக்கும் உள்ள தொடர்பு என்ன?
    (ஈ) ஆசையின் மறுமலர்ச்சி என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-212

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     

    19-09-2016 – திங்கள்.

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.

    ————————-   உணர்ச்சிகளும் அதில்    ————–    விடப்பட்ட உணர்ச்சிகளும் இன்பம் என்று  சொல்லலாம்.

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க வினாக்கள்-211

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

    15-09-2016 – வியாழன்

    சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்