சிந்திக்க வினாக்கள்- 222
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
24-10-2016 – திங்கள்.
மாயைப் பற்றி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
24-10-2016 – திங்கள்.
மாயைப் பற்றி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-10-2016 – வியாழன்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
———— ஒலியால் சங்கீதம் பயனற்றுக் காண்பதைப்போல் ————– காண்போர்
அறிவில் நற்குணங்கள் பயனற்றிருக்கும்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
17-10-2016 – திங்கள்
இயற்கையின் சிறப்பே எண்ணம் என்று எவ்வாறு கூறுகிறார்கள் மகரிஷி அவர்கள்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
13-10-2016 – வியாழன்.
‘மூடப்பழக்கம்’, ‘முட்டாள்’, ‘மூடன்’ ஆகிய சொற்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
10-10-2016 – திங்கள்.
“தெளிவே ஞானம்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள கவி என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
06-10-2016 – வியாழன்.
ஞானத்தின் சிறப்பு விளக்கமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதனைக் கூறுகிறார்? ஏன் அதனை சிறப்பு விளக்கமாகக் கூறுகிறார்?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
03-10-2016 – திங்கள்
சத்-சித்-அனந்தம் என்பதற்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
29-09-2016 – வியாழன்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.
(அ)
எந்த எண்ணமும் ————————- அடைவதில்லை. ————– ஏற்பட்டால் எண்ணுகிற எண்ணத்திலும் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
(ஆ)
ஒரு ——— எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் ——————— உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
26-09-2016 – திங்கள்
(அ) அறிவுத்திருச்சபை என்று எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
(ஆ) ஏன் அறிவுத்திருச்சபை என அழைக்கச்சொல்கிறார்?
(இ) அதன் பணிகளாகக் கூறுவது என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
22-09-2016 – வியாழன்.
(அ) ஆசைக்கும் சினத்திற்கும் எவ்வாறு தொடர்பு உள்ளது?
(ஆ) ஆசைக்கும் ஞானத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
(இ) ஆசைக்கும் அமைதிக்கும் உள்ள தொடர்பு என்ன?
(ஈ) ஆசையின் மறுமலர்ச்சி என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-09-2016 – திங்கள்.
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.
————————- உணர்ச்சிகளும் அதில் ————– விடப்பட்ட உணர்ச்சிகளும் இன்பம் என்று சொல்லலாம்.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
15-09-2016 – வியாழன்
சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
Unnötiges Drucken verursacht nicht nur unnötige Kosten für Papier und Tinte/Toner. Produktion und Transport dieser Verbrauchsmaterialien hat auch negative Auswirkungen auf die Umwelt. Jede nicht ausgedruckte Webseite hilft die Papierverschwendung zu reduzieren und damit die Umwelt zu entlasten.
Benutzen sie statt dessen bitte den PDF-Download auf der Seite, die Sie drucken wollten.
Powered by "Unprintable Blog" für Wordpress - www.greencp.de