சிந்திக்க அமுத மொழிகள்-335 (994th Posting)
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!! சிந்திக்க அமுத மொழிகள்-335 (994th Posting) 22-05-2022 — ஞாயிறு அறிவு வளர்ச்சி மனிதனுடைய மகத்துவத்தை அவனே அறிந்துகொண்டு மனிதனாகவே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உலகமுழுதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.” . . . வேதாத்திரி மகரிஷி. பயிற்சி— மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை தற்போது அறிந்துகொள்ளவில்லை என்கிறாரா மகரிஷி அவர்கள்? எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்? மனிதகுலம் தன்னுடைய மகத்துவத்தை அறியாததுதான் […]