சிந்திக்க அமுத மொழிகள்- 133

வாழ்க மனித அறிவு                                 வளர்க மனித அறிவு

 

11-12-2015—வெள்ளி

நல்லறத்தை அறியாத மூடருக்கு ஜனன மரணமாகிய சம்சாரத் தொடர் எல்லையற்றது.
                                                                                                                                                                               ….. புத்தர்.
பயிற்சி—
1) ‘சம்சாரத் தொடர் எல்லையற்றது’ என்றால் என்ன பொருள்?

2) ‘மீண்டும் பிறவா வரம் தா’ என பக்திமான்கள் இறைவனை வேண்டுகிறார்களே! ஏன்?
அன்பு வேண்டுகோள்

வாழ்க வளமுடன்

உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.

நன்றி,
வாழ்க வளமுடன்

 

வாழ்க அறிவுச் செல்வம்                       வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments