உங்கள் கருத்துக்கள்

Approved comments

  • உங்கள் கருத்துக்கள்

    சு. வாசன்
    Submitted on 06 Oct, 2015 at 7:04 am

          “கடவுளை வணங்குகிறவன் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும்” என்ற உங்களின் இறைக்கோட்பாட்டு இலக்கணமும், “கடவுளை நம்புகிறவன் நேர்மையும், ஒழுக்கமும் உடையவனாக இருக்க வேண்டும்” என்ற எமது இறைக்கோட்பாடும் ஒத்துப்போவது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் தன்னலமற்ற இறைப்பணி தொடர இறைநிலை நின்று வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன்.

     

    M Muruganantham

    Submitted on 29 Nov, 2018 at 6:05 am

            அன்புள்ள ஐயா, வாழ்க வளமுடன் இந்த இணையதளம் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. படிக்க ஆரம்பித்தால் வேதாத்திரி யத்தில் ஒரு PhD செய்ய தேவையான அளவுக்கு கருத்து சுரங்கமே உள்ளது. தினமும் படித்து குறிப்புகள் எடுத்து வருகிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

     

    k.SARAVANAN Submitted on 11 Nov, 2015 at 6:05 pm

    குருவிடம் சிஷ்யன் கேள்வி கேட்கும் முறையைப்பற்றி தெரிந்து கொண்டேன்.

    GANESAN. S

    Submitted on 25 Feb, 2019 at 5:44 am

              வாழ்க வளமுடன்   அய்யா,

             த ங்களுடைய பதிவில் குரு சீடர் உறவு சிந்தனைகள் கேள்வி பதில்கள் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் அய்யா.

     

    Dr. NAP VISION DIRECTOR-GENERAL

    Submitted on 23 Dec, 2017 at 12:04 pm

             GENETIC CENTRE AND CAUSE AND EFFECT EXPLANATIONS GIVEN ARE VERY MUCH THOUGHT PROVOKING AND INSPIRED .YOU ARE BLESSED BY SWAMIJI.

    NAP

     

    Dineshbabu

    Submitted on 19 Dec, 2018 at 10:13 am

           இப்பிறவி முற்று பெற

    ARULNITHI RAMAKUMARAGURU Submitted on 06 Oct, 2015 at 2:49 am

     

          VEYILUKKU MARAM KIDAITHULLATHU

          வெயிலுக்கு மரம் கிடைத்துள்ளது

    ARULNITHI RAMAKUMARAGURU Submitted on 06 Oct, 2015 at 2:47 am

     

          Thanks.  pasi ullavanukku nalla unavu

          பசி உள்ளவனுக்க நல்ல உணவு

     

    Loading

  • உங்கள் கருத்துக்கள்

    நாகேஸ்வரன்
    Submitted on 11 Oct, 2015 at 1:35 am

    வாழ்க வளமுடன்.

    1.பேரின்பம் முக்கியமா அல்லது புலனின்பம் முக்கியமா,

    2.இயல்பூக்க நியதியை தரமாற்றத்திற்கு பயன் படுத்துவோம்

    3.சத்சங்கம் மூலம் சரி செய்து கொள்வோம்

    ஆகிய வரிகளைப் படிக்கும் போதே இழந்த நம்பிக்கை மீண்டும் பிறக்கிறது.

    நன்றி! நன்றி! நன்றி!

    Loading

  • உங்கள் கருத்துக்கள்

    வி.பெ.இராஜமோகன்

    23 Apr, 2020 at 11:49 am

    ஆசையின்மையே பேரானந்தம் என நிசர்கதத்தா மகாராஜ் கூறுவது சரியே. துறவு என மகரிசி கூறுவதும் சரியே. ஆசைகளையெல்லாம் கடந்து எளிய வாழ்க்கையில் மனம் திளைக்கும்போது பரவசநிலை உண்டாகும். பேரின்பம் கிட்டும். வாழ்க வளமுடன்.  

    Feed back to the category:

    “Desirelessness is the Highest Bliss”

    … நிகர்கதத்தா மகராஜ்சிந்திக்க அமுத மொழிகள்- C-286


    Other comments will appear shortly please


     

    Loading