வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
16-04-2016 — சனி
“கடமையில் சிறந்தவன் கடவுளை நாடுவான்.
 கடவுளை உணர்ந்தவன் கடமையில் வாழ்வான்.”
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பயிற்சி—
 1) கடமைக்கும், இறை உணர்விற்கும் எவ்வாறு தொடர்புள்ளது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
 
 
                
