வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
16-04-2015— வியாழன்
வாழ்க வளமுடன்.
கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து வாசித்து மகிழலாம்.
1) சமமான உணர்ச்சிகளும், அதில் ஊக்கிவிடப்பட்ட உணர்ச்சிகளும் —————- என்று சொல்லலாம்.(மகரிஷி அவர்கள்)
2) ———– எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவமே ———— ——— ஆகும். (மகரிஷி அவர்கள்).
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.