வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
27-04-2015— திங்கள்
வாழ்க வளமுடன்!
குறிப்பு:– கோடிட்ட இடங்களை பூர்த்தி செய்து இன்புறலாம். பூர்த்தி செய்தால் வருவது எண்ணம் நடந்தேறுவது, நடவாது பற்றிய உண்மை வெளிப்படும்.
எண்ணம் பற்றிய வினா
கருமையம் ——– இருக்குமானால், என்ன ———- வேண்டும் என்பதும், என்ன ——- க் கூடாது என்பதும் தெரியும். எண்ணுவதைச் ——— தும், செய்ய முடிந்ததை, செய்யத் தக்கவாறு ——- ம், மனிதனுக்கு ——- விடும். ……..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
சென்ற சிந்திக்க வினாக்கள் பகுதியில் கேட்டிருந்த வினாக்களுக்கான விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. உங்கள் விடைகளுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.
சிந்திக்க வினாக்கள்-66
23-04-2015
விடை
கல்வியின் நான்கு அங்கங்களாவன:
1) எழுத்தறிவு
2) தொழிலறிவு
3) ஒழுக்கப்பழக்க அறிவு
4) இயற்கைத்தத்துவ அறிவு
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.