வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
28-05-2015- வியாழன்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழவும்.
————– பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப்போக்க ஒவ்வொருவரும் ————- முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும்.
…. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
விடை
சிந்திக்க வினாக்கள்-75
25-05-2015— திங்கள்
தற்சோதனை மனத்தூய்மையை நாடிச்செல்லும் தெய்வீகப்பயணம். எப்படி? தெய்வமே மனமாக உள்ளது. மனதின் மறுமுனையாக தெய்வம் உள்ளதால், மனதை தூய்மை செய்யும் தற்சோதனையை தெய்வீகப் பயணம் என்கிறார்
…….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
![]()

Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.