சிந்திக்க அமுத மொழிகள்- 122

வாழ்க மனித அறிவு                               வளர்க மனித அறிவு

 31-10-2015—சனி

கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராமல் இருப்பவனே சரியான குருடன்.

….. ஓர் அறிஞர்.

பயிற்சி—
1) தன்குற்றங்களை அறிந்து கொள்வது பற்றி காந்திஜி கூறுவது என்ன?
2) எதனால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை?

வாழ்க அறிவுச் செல்வம்                    வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments