சிந்திக்க அமுத மொழிகள்- 151

வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

 

12-02-2016 — வெள்ளி

இயற்கை இரகசியத்தை அதாவது சூக்குமம், காரணம் என்று இரண்டு நிலைகளையும் எந்த அளவுக்கு உணர்கிறோமோ அந்த அளவுக்கு வாழ்வில் பொறுப்புணர்ச்சி ஏற்படும்.

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) சூக்குமம், காரணம் என்றால் என்ன?
2) ஏன் அவற்றை இயற்கையின் இரகசியங்களாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
3) பொறுப்புணர்ச்சி என்பது என்ன?
4) பொறுப்புணர்ச்சி எவ்வாறு அவசியமாகின்றது?

 

வாழ்க அறிவுச் செல்வம்                           வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments