சிந்திக்க அமுத மொழிகள்- 201

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

 

05-08-2016 — வெள்ளி

வாழ்க்கை எனும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றிவீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்குத் தேவை.

. . . சுவாமி விவேகானந்தர்.

 .
பயிற்சி—
1) வாழ்க்கையை ஏன் போர்க்களத்தோடு ஒப்பிடுகிறார் சுவாமி விவேகானந்தர்?
2) அஞ்சாது எதிர்த்து நிற்க வேண்டும் என்று சொல்வதன் மூலம் என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?
3) வேறு எந்த அருளாளர்கள் என்ன கூறுகின்றனர் இது பற்றி?

வாழ்க அறிவுச் செல்வம்                         வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments