சிந்திக்க அமுத மொழிகள்- 217

வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

 

30-09-2016 — வெள்ளி.

“உன்னிலே நானடங்க என்னுளே நீ விளங்க,
உனது தன்மை ஒளிர, என துள்ளம் தூய்மை பெற்றேன்.”

. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

பயிற்சி—
1) ‘உன்னிலே நானடங்க’ என்பதன் பொருள் என்ன?
2) ‘என்னுளே நீ விளங்க’ என்பதன் பொருள் என்ன?
3) ‘இறைவனது தன்மை ஒளிர்வது என்பது என்ன?
4) இறைவனது தன்மை ஒளிர உள்ளம் தூய்மை பெற்றதாக மகரிஷி அவர்கள் கூறுவதனை வேறு அருளாளர்கள் எவ்வாறு கூறுகின்றனர்?

வாழ்க அறிவுச் செல்வம்                   வளா்க அறிவுச் செல்வம்

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments