சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

வாழ்க மனித அறிவு!               வளர்க மனித அறிவு!!

சிந்திக்க அமுத மொழிகள்- 293(187)

15-05-2020 — வெள்ளி

நம்மிடம் அறிவு இருக்கிறது. ஆனால் உழைக்கும் திறன் இல்லை. வேதாந்தக் கோட்பாடு உள்ளது.   ஆனால் நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லை”

 
. . . சுவாமி விவேகானந்தர்.

பயிற்சி:

1) என்ன கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்?

2) எதனை வலியுறுத்த அறிவையும் உழைக்காத  திறனையும் இணைத்து ஆதங்கப்படுகிறார்?

3) அதேபோல் எதனை வலியுறுத்த வேதாந்த கோட்பாட்டையும் அதனை நடைமுறைபடுத்தும் ஆற்றல் இன்மையையும்   இணைத்து ஆதங்கப்படுகிறார்?

4) இக்கூற்று ஆன்ம சாதகர்களுக்கு அறிவுறுத்துவது என்ன?

வாழ்க அறிவுச் செல்வம்!                  வளா்க அறிவுச் செல்வம்!!


Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments