சிந்திக்க அமுத மொழிகள் – 304(281)

வாழ்க மனித அறிவு!                                                        வளர்க மனித அறிவு!!

lotus

சிந்திக்க அமுத மொழிகள் – 304(281)

05-06-2020 — வெள்ளி

மனிதனுடைய சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது உண்டாகும் இன்பம் பேரின்பமாகும்.”

. . . புளூடார்க்.

பயிற்சி—
1) என்ன கூறுகிறார் அறிஞர் புளூடார்க்?
2) சிந்தனையும் செயலும் சேர்வது என்பது என்றால் என்ன பொருள்?
3) சிந்தனையும் செயலும் சேர்ந்து செயல்படும்போது இன்பம் உண்டாகுமா? எப்படி?
4) அந்த இன்பம் எப்படி பேரின்பமாகும்?
5) மனித மனம் லாபம் பார்த்து (கணக்குப்பார்த்து – human mind is so calculative) செயல் புரியும் தன்மை உடையதால், இன்பத்தைவிட பேரின்பம் அதிகமாக இருக்கும்போது அறிஞர் புளூடார்க் கூறுகின்றபடி சிந்தனையையும் செயலையும் சேர்த்து செய்து பேரின்பம் அடையலாமே!
6) இதே போன்று சிந்தனையுடன் செயலையும் இணைத்து ஏதாவது கவி அருளியுள்ளாரா வேதாத்திரி மகரிஷி அவர்கள்?
7)  இரு அறிஞர்களும் எவ்வாறு இணைகிறார்கள் இவ்வுண்மையின் கண்டுபிடிப்பில்?

 

வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!


Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments