வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
13-02-2015–வெள்ளி
தீமை இல்லாத புகழ் இறைவன் ஒருவனுக்குத்தான் உண்டு.
…… அருட் பிரகாச வள்ளலார்.
பயிற்சி: 1 ) புகழ் என்பது இறைவனுக்கு மட்டும் தானா? ஏன் அப்படி?
2) அப்படியானால் தீமை இருக்கின்ற புகழ் யாருக்கு?
3) புகழால் ஏன், எந்த வழியில் மனிதனுக்கு தீமை வருகின்றது?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.