வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
07-03-2015—சனி
வாழ்க்கை என்ற சிறிய தோணியைப் பற்றிக் கொண்டு கடல் போன்ற வினையைக் கடக்க முடியாமல் தத்தளித்துத் தவிக்கும் மனிதன் அதிலிருந்து வெளிவர இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தவம்; மற்றது அறம்.
…….வேதாத்திரி மகரிஷி அவர்கள்
பயிற்சி—
1) வினைக்கடலிலிருந்தும், மனக் கவலையிலிருந்தும் வெளிவர திருவள்ளுவர் கூறும் அறிவுரைகளை எடுத்துக் கூறும் இரண்டு குறட்பாக்கள் என்ன?
2) வினைக்கடலிலிருந்து வெளிவர தவம், அறம் ஆகிய இரண்டும் அவசியம் என்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.