வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
21-01-2016 – வியாழன்
அருட்பாக்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் இலக்கணம் என்ன?
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
அறிவிப்பு
வாழ்க வளமுடன்.
23-01-2016 தைப்பூசத்திருநாள். வள்ளலார் அவர்கள் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் என்பதால் அன்று சிறப்பு அறிவிற்கு விருந்து சத்சங்கத்தில் அவரிடம் அருளை வேண்டி வணங்கி நிற்போம்.
வாழ்க வளமுடன்.