வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
29-09-2016 – வியாழன்
கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே.
(அ)
 எந்த எண்ணமும் ————————- அடைவதில்லை. ————– ஏற்பட்டால் எண்ணுகிற  எண்ணத்திலும் ஒழுங்கு இல்லை என்பதுதான் பொருள்.
                                                                                                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
 (ஆ)
 ஒரு ——— எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும். மறுபடியும் ———————     உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.
. . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
 
 
                
