வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
20-04-2015— திங்கள்
வாழ்க வளமுடன்.
1) இலக்கியம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவது என்ன?
2) மொழிக்கு ———– கூறுவது இலக்கணம். வாழ்க்கைக்கு ——— கூறுவது இலக்கியம்.(மகரிஷி அவர்கள்)
குறிப்பு– (கோடிட்ட இடங்கள் இரண்டிலும் ஒரு சொல்லே பொருந்தும்.)
வாழ்க அறிவுச் செல்வம் வளா்க அறிவுச் செல்வம்
சென்ற சிந்திக்க வினாக்களுக்கான(64) – 16-04-2015 விடை கீழே
தரப்பட்டுள்ளது. உங்கள் விடையுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.
விடை
வாழ்க வளமுடன்.
1) சமமான உணர்ச்சிகளும், அதில் ஊக்கிவிடப்பட்ட உணர்ச்சிகளும் இன்பம் என்று சொல்லலாம். ( மகரிஷி அவர்கள் )
2) இயற்கையில் எழும் ஒரு துன்பத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவமே இன்ப உணர்வு ஆகும். ( மகரிஷி அவர்கள் ).
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.