வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
19-03-2015 – வியாழன்
வாழ்க வளமுடன்.
இனிமை எப்போது கெடுகின்றது?
பயிற்சி:
மகரிஷி அவர்களுக்கு இளமையிலேயே மனதில் எழுந்துவிட்ட, மகானாக்கிய உன்னத கேள்விகள் நான்கில் ‘இன்ப துன்பம் எனும் உணர்ச்சிகள் யாவை? (Click here) இவற்றின் மூலமும், முடிவும் என்ன?’ என்பதுமாகும். அதற்கு அவர் கண்டுபிடித்த விடைகளை ஞானக்களஞ்சியம் பாகம் 2 ல் 1247 லிருந்து 1263 வரை உள்ள கவிகளில் காணலாம்.
தவறாமல் வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. வாழ்க வளமுடன்.
வாழ்க மனித அறிவு வளா்க மனித அறிவு
Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.